மனாமா: பஹ்ரைனில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார் ஓட்டுநர் திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்துள்ளார்.
எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து பஹ்ரைனிலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவ்வப்போது குண்டு வெடிப்புகளும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து பஹ்ரைனிலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவ்வப்போது குண்டு வெடிப்புகளும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.
பக்ரைனில் சன்னி பிரிவினர் கையில் தான் ஆட்சி உள்ளது. இந் நிலையில் பெரும்பான்மையினராக உள்ள ஷியா பிரிவினர் தங்களுக்கு ஆட்சியில் அதிக பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். அதிக ஜனநாயக உரிமைகள் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக