அஸ்ஸலாமு அலைக்கும்[வரஹ்...]SDPIகொள்ளுமேடு இணையம் உங்களை வருக..வருக..என வரவேற்க்கிறது --<>--- --<>---

புதன், 14 நவம்பர், 2012

கொள்ளுமேடு ஹஸீனா மறைவு


கொள்ளுமேடு பெண்கள் ஆரம்ப மதரஸாவில் நீண்ட காலம் உஸ்தாதாக சேவை செய்து வந்த உஸ்தாத் ஹஸீனா பூ அவர்கள் இன்று (தாருல் பனாவை விட்டும்தாருல் பகாவை அடைந்து) மரணம் அடைந்து விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும்.

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவர்களது மார்க்க பணிகளை அங்கீகரித்து ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் மேலான சொர்கத்தில் அவர்களை சேர்ப்பானாக.

அன்னாரை பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கு SDPIKOLLUMEDU ன்  இரங்கல்கள்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...

வருகைக்கு நன்றி

SDPI யின் யின் நோக்கமும்! கொள்கையும்!

முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தேசிய அரசியல் நிரோட்டத்திலிருந்து அரசியல் நயவஞ்சர்களின் சூழ்ச்சியினால் பலகாலம் விலக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து இம்மக்களை ஒருங்கிணைத்து தேசிய அரசியல் நிரோட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு துவக்கப்பட்ட அரசியல் பேரியக்கமே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI).
பசியிலிருந்தும், பயத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதை கட்சியின் இரு கண்களாகக்கொண்டு தொலைநோக்குப் பார்வையோடு பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை! என்ற முழக்கத்தோடு அரசியல் களம் கண்டு மக்களின் பேராதரவோடு பாரம்பரிய கட்சிகளெல்லாம் மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு வீறு நடை போட்டு வருகிறது

வருகைக்கு நன்றி...

தங்களின் ,வருகைக்கு நன்றி..மேலும் இந்த இணையத்தைப்பற்றிய உங்களின் கருத்துக்களை அன்புடன் எதிர்பார்கிறேன் என்றும் உங்கள் அன்பன்...ABUSAUS.U.+966501969974 ..
Photobucket